Skip to main content

Welcome Post (வரவேற்பு இடுகை)


 வணக்கம் 



முதல் கடவுள் விநாயகரின் அருள் கொண்டு ,தமிழ் தாய் மற்றும் என் தாயின் ஆசீர்வாதத்துடன், தமிழ் கடவுள் முருகனின் துணைகொண்டு நான் இந்த வலைப்பதிவைத் தொடங்குகிறேன்.


"நம் மனமே நம்முடைய மிகப்பெரிய ஆயுதம் அதை முறையாக பயன்படுத்த கற்றுக்கொள்  இல்லையேல் அதுவேய நம்மை அழித்துவிடும்"



இங்கே கவிதைகள், சிறுகதைகள், வாரத்திற்கான எண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் நம்முடைய சொந்த ஆத்மாவின் நிழலை இங்கே காணலாம், இது நம் வாழ்வில் உள்ள அனைத்து எதிர்மறைகளையும் தடைகளையும் தவிர்க்க உதவும்.






அன்புடன்

விக்னேஷ்.S


 


Comments

Prabu said…
சிறப்பு..

மிக மிக நல்ல முயற்சி
நல்ல பல பதிவுகளை இடுங்கள்...வாழ்த்துக்கள்